பொருளாதார குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026அரியலூர் மாவட்டம் பொருளாதார குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 48KB)
மேலும் பலபோதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026அரியலூர் மாவட்டம் போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 93KB)
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – முன்பதிவுகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026அரியலூர் மாவட்டம் 2026 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 205KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.08.2026.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 93KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 19.08.2026 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 115KB)
மேலும் பலசதுரங்க விளையாட்டு வீராங்கனை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை “Woman FIDE Master “பட்டம் பெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (PDF 63KB)
மேலும் பல“விழித்திடு கண்மணி” ஊராட்சி அளவிலான குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026அரியலூர் மாவட்டம், “விழித்திடு கண்மணி” ஊராட்சி அளவிலான குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 88KB)
மேலும் பலசெந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிதீவிர சிகிச்சை கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 21KB)
மேலும் பலபோதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026அரியலூர் மாவட்டம் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 86KB)
மேலும் பலஎச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 60KB)
மேலும் பல