இணையவழி பொது நுழைவுத் தேர்வு அட்டவணை – அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025-26
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – சமூக ஊடகம்
ஜல்லிக்கட்டு காளை பதிவு | ஜல்லிக்கட்டு காளையை அடக்குபவர் பதிவு | ஜல்லிக்கட்டு விண்ணப்ப நிலை
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளூர் குழு பொறுப்பு அலுவலர்கள்
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கண்டறியப்படாத பயனாளிகளின் பட்டியல்
அரியலூர் கைவினைப்பொருட்கள் – ஆன்லைன் ஸ்டோர் , இங்கே சொடுக்குக
ஆன்லைன் ஸ்டோருக்கான வழிமுறைகள், இங்கே சொடுக்குக || கைத்தறி புடவைகளின் பட்டியல். பதிவிறக்க
ஆன்லைன் ஸ்டோருக்கான வழிமுறைகள், இங்கே சொடுக்குக || கைத்தறி புடவைகளின் பட்டியல். பதிவிறக்க
அண்மைச் செய்திகள்
மாவட்டம் பற்றி
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே கடலூர், தெற்கே தஞ்சாவூர், கிழக்கே கடலூர் மற்றும் தஞ்சாவூர், மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் வாசிக்க
மாவட்ட ஆட்சியரின் செய்தி வெளியீடுகள்
- மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
- முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
- மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து மற்றும் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
- மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
புகைப்படங்கள் அற்றது
- மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 28.06.2025
- அரியலூர் மாவட்டம் – வேளாண்மைத்துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய இறுதி அழைப்பு – 15 நாட்கள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர்.
- அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை

நிகழ்வுகள்
-
மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 28/06/2025 - 28/06/2025ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர்
புகைப்பட தொகுப்பு
காணொளி தொகுப்பு
அனைத்தையும் பார்க்கமாவட்ட விவரங்கள்
பொது :
மாவட்டம் : அரியலூர்
தலைமையகம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு :
மொத்தம் : 1940.00 ச.கி.மீ
ஊரகம் : 1886.69 ச.கி.மீ
நகர்ப்புறம் : 53.31 ச.கி.மீ
மக்கள்தொகை :
மொத்தம் : 754894
ஆண்கள் : 374703
பெண்கள்: 380191
சேவைகள்
உதவித் தொலைபேசிகள்
-
கட்டுப்பாட்டு அறை : 1070, 1077
-
சிறார் உதவி எண் : 1098
-
மகளிர் பாதுகாப்பு : 181, 04329 - 220230
-
தீயணைப்பு உதவி : 101
-
ஆம்புலன்ஸ் உதவி : 108
-
பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091
பயனுள்ள இணைப்புகள்
-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
-
ஆசிரியர் தேர்வு வாரியம்
-
தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளம்
-
தமிழ்நாடு பாடப்புத்தகங்கள்
-
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
-
வேலைவாய்ப்பு செய்திகள்
-
பத்திர பதிவுத்துறை
-
பொது விநியோகத் திட்டம்
-
தமிழ்நாடு தகவல் ஆணையம்
-
இந்திய தேர்தல் ஆணையம்
-
சென்னை உயர்நீதிமன்றம்
-
மிண்னணு பெட்டகம்
-
தமிழ்நாடு மாவட்டங்களின் இணையதளம்
-
தமிழ்நாடு விருதுகள் இணையம்