மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Elakkiya Mantra Competition winner meet District Collector

“நிறைந்தது மனம் ” நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025

மாநில அளவிலான இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவ,மாணவிகள் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 157KB)

மேலும் பல
Exam

அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (03.03.2025) அன்று நேரில் பார்வையிட்டார்.(PDF 43KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.03.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல
DDAWO Scheme Awerness

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (03.03.2025) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 20KB)

மேலும் பல
MP Meeting

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 31KB)

மேலும் பல
Comprehensive Deaddiction Rehabitation Center

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 46KB)

மேலும் பல
new bus route

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 79KB)

மேலும் பல
Inaugurated various development projects

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

அரியலூர் மாவட்டத்தில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 52KB)

மேலும் பல
Inaguration Muthalvar Marunthagam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் மருந்தகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள்,அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். (PDF 111KB)

மேலும் பல
Monitoring Officer Inspectin

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (21.02.2025) அன்று நடைபெற்றது.(PDF 51KB)

மேலும் பல