• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Cooperative Week

71-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் (அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம்) முன்னிலையில் வழங்கினார்.(PDF 98KB)

மேலும் பல
cm function

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (1 5 .11.2024) அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில்,அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.(PDF 355KB)

மேலும் பல
Cm

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2024

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 312KB)

மேலும் பல
CM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜெயங்கொண்டம் தொழிற்பேட்டை சிப்காட்டில் காலணிகள் தயாரிப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2024

ரூ.1000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயங்கொண்டம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷீஸ் நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.(PDF 174KB)

மேலும் பல
ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு.(PDF 31KB)

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் வருகை

வெளியிடப்பட்ட நாள்: 14/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.11.2024 அன்று அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியும், வாரணவாசி ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்தும் மற்றும் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதியத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்- மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.(PDF 95KB)

மேலும் பல
Minister's visit and inspection

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் 12.11.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 27 KB)

மேலும் பல
Hon'ble Handloom and Textiles Minister visit

செங்குந்தபுரத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா உள்ள இடத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/11/2024

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் 08.11.2024 அன்று நேரில் பார்வையிட்டார். (PDF 27 KB)

மேலும் பல
DISHA

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு (ம) கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது – 06.11.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2024

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு (ம) கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது – 06.11.2024(PDF 30KB)

மேலும் பல
ration shop

சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2024

அரியலூர் மாவட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகள், சமுதாய கூடம் மற்றும் பள்ளி கட்டடங்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 33KB)

மேலும் பல