மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 39KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் – 11.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

வடகிழக்கு பருவமழை 2024 தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (11.12.2024) அன்று நடைபெற்றது.(PDF 133KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 11.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024

அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் 11.12.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 25KB)

மேலும் பல

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024

தேசிய மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 26KB)

மேலும் பல

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 94KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)

மேலும் பல

படை வீரர் கொடிநாள் – 07.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

படை வீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு – 07.12.2024(PDF 21KB)

மேலும் பல

விழுப்புரம் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9,50,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 06.12.2024 அன்று அரியலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.(PDF 30KB)

மேலும் பல