மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

மாநில அளவிலான பள்ளி புத்தாக்க மேம்பாடு திட்ட போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற செந்துறை அரசுப்பள்ளி மாணவிகள் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.(PDF 19KB)

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 19.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)

மேலும் பல

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 18.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.12.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 25KB)

மேலும் பல

சிறப்பு ஒலிம்பிக் போட்டி 2027 – மாவட்ட அளவில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

சிறப்பு ஒலிம்பிக் போட்டி 2027 மாநில அளவில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில், அரியலூர் மாவட்ட அளவில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 32KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 16.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் – 16.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

அரியலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில்,மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 41KB)

மேலும் பல

பெரியத்திருக்கோணம் மருதையாறு மீட்புக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

அரியலூர் மாவட்டத்தில் பெரியத்திருக்கோணம் மருதையாறு வெள்ளத்தில் சிக்கிய நபர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 20KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் 14.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 31KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024

அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனிருந்தார்.(PDF 21KB)

மேலும் பல

மருதையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024

அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ள மருதையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உள்ளே சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்(PDF 21KB)

மேலும் பல