மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.03.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் காலாண்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 17KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலக மகளிர் தின விழாவை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 24KB)
மேலும் பலமுதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் மருந்தக மருந்து கிடங்கின் இருப்பு நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025அரியலூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் மருந்தக மருந்து கிடங்கின் இருப்பு நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 186KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025அரியலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 27KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 32KB)
மேலும் பலஅரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025அரியலூர் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 31KB)
மேலும் பல“நிறைந்தது மனம் ” நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025மாநில அளவிலான இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவ,மாணவிகள் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 157KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (03.03.2025) அன்று நேரில் பார்வையிட்டார்.(PDF 43KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.03.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பல