பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025அரியலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 118KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டு மனு அளித்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 21KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். மீன்சுருட்டி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக்காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 18KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 16.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 179KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளை வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.(PDF 56KB)
மேலும் பல“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025அரியலூர் மாவட்டத்தில் ஏலக்குறிச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 87KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 12.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.PDF (153KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 35KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 11.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 158KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 16KB)
மேலும் பல