மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

கிராம சபைக் கூட்டம் – 01.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.இக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டார். (PDF 46KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.185 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இக்காணொளிக்காட்சி விழாவின் நேரலை ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 28KB)

மேலும் பல

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர். (PDF 27KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.10.2025 அன்று நடைபெற்றது. (PDF 22KB)

மேலும் பல

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 157KB)

மேலும் பல

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு தன்னார்வ இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கல்.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

அரியலூர் மாவட்டத்தில் தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 19KB)

மேலும் பல

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான கூராய்வுக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 23KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் .

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 64KB)

மேலும் பல

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் – 27.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 29KB)

மேலும் பல