மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் – 19.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

அரியலூர் மாவட்டம், தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிமிடெட் செந்துறை உஞ்சினி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 54KB)

மேலும் பல

பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025

அரியலூர் மாவட்டம், தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிமிடெட் கல்லங்குறிச்சி சுண்ணாம்புக்கல் கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 55KB)

மேலும் பல

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு. (PDF 54KB)

மேலும் பல

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025

அரியலூர் மாவட்டம் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 34KB)

மேலும் பல

காவல்துறை அலுவலர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை அலுவலர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 51KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.12.2025 அன்று நடைபெற்றது.(PDF 112KB)

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 21KB)

மேலும் பல

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்தார்கள். அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கலந்துகொண்டு 16,525 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் […]

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் மாதிரி ஒத்திகை பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று (12.12.2025) தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் இடிந்த கட்டமைப்பில் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. (PDF 292KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.11.19 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 49KB)

மேலும் பல