நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி – 03.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2024பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 03.04.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 101 KB)
மேலும் பலபாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணி துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2024மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கும் பணியை 02.04.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 97 KB)
மேலும் பலபாராளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 02.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2024பாராளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 02.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 100 KB)
மேலும் பலதேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு – 01.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2024சோதனை சாவடி மையம் மற்றும் தேர்தல் பறக்கும் படைகள் ஆய்வு செய்யும் பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் 01.04.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 22 KB)
மேலும் பலவாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு – 01.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2024வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு, மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில் 01.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 28 KB)
மேலும் பலசிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 01.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2024சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்அவர்கள் 01.04.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33 KB)
மேலும் பலதேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் – கையெழுத்து இயக்கம் – 31.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 31.03.2024 அன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். (PDF 100 KB)
மேலும் பலஅரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம் – 31.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 31.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 38 KB)
மேலும் பலபாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி – 30.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2024பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எரிவாயு உருளைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 30.03.2024 அன்று விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 167 KB)
மேலும் பலவாக்குச்சாவடி மையங்கள் கள ஆய்வு : சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் – 29.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2024சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின்சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் அவர்கள் 29.03.2024 அன்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)
மேலும் பல