100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் உறுதி மொழி – ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.(PDF 174KB)
மேலும் பலதேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை 149 அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 106KB)
மேலும் பலஅனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் – எரிவாயு உருளைகள் மற்றும் தண்ணீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் மற்றும் தண்ணீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 201KB)
மேலும் பலசட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.(PDF 109KB)
மேலும் பலதேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 85KB)
மேலும் பலதேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு.(PDF 112KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்போம் – தேர்தல் மையிடப்பட்ட விரல் வடிவில் நின்று அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் மையிடப்பட்ட விரல் வடிவில் நின்று அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.(PDF 130KB)
மேலும் பலவாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.(PDF 86KB)
மேலும் பலதேர்தல் நுண்பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026149- அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 110KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்பு – மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 172KB)
மேலும் பல