மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

வெப்ப அலை தாக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

அரியலூர் மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 22KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 85KB)

மேலும் பல

காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நினைவுத் தூணினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

அரியலூர் மாவட்டம், காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நினைவுத் தூணினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டம், மருதூர் அரசு தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

அரியலூர் மாவட்டம், மருதூர் அரசு தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல

கல்லங்குறிச்சி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

கல்லங்குறிச்சி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ( PDF 31 KB)

மேலும் பல

கோட்டைக்காடு கிராமத்தில் வெள்ளாற்று மேம்பாலப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா கோட்டைக்காடு கிராமத்தில் வெள்ளாற்றில் மேம்பாலம் மற்றும் அணுகுமுறை சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ( PDF 19 KB)

மேலும் பல

புத்தகக் கண்காட்சி 2025 – நிறைவு நாள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

அரியலூரில் நடைபெற்ற 8-வது புத்தகத் திருவிழாவில் மொத்தம் சுமார் ரூ.33,83,876 மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல். அரியலூர் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி.(PDF 107KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 8-வது அரியலூர் புத்தகத் திருவிழாவினை நேரில் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 8-வது அரியலூர் புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 28KB)

மேலும் பல

பட்டமேற்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாவது பட்டமேற்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் 340 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 34KB)

மேலும் பல

அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றுதல் தொடர்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல