மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 134KB)

மேலும் பல

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.(PDF 77KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 25/04/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 21KB)

மேலும் பல

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2025

அரியலூர் மாவட்டத்தில் தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)

மேலும் பல

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம் செயல்படுத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 23/04/2025

அரியலூர் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின்கீழ் ஆளில்லா விமானம் வாயிலாக நில அளவை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.(PDF 203KB)

மேலும் பல

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

அரியலூர் மாவட்டத்தில் “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை தேர்வு செய்யும் இரண்டாவது மாவட்ட தேர்வு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 166KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல

போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

அரியலூர் மாவட்டத்தில் ரூ.19.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, ரூ.22.30 இலட்சம் மதிப்பீட்டில் நூலகச் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 114KB)

மேலும் பல

கலைஞர் கைவினைத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “கலைஞர் கைவினைத் திட்டத்தினை” தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியின் நேரலை நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டார்.(PDF 180KB)

மேலும் பல

மாபெரும் மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2025

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.(PDF 63KB)

மேலும் பல