மாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பலஉடல் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உடல் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.(PDF 39KB)
மேலும் பல“நான் முதல்வன்” கல்லூரி கனவு-2025 உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025அரியலூர் மாவட்டத்தில் “நான் முதல்வன்” கல்லூரி கனவு-2025 உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.(PDF 88KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாண்புமிகு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 40KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.77.80 இலட்சம் மதிப்பீட்டில் 05 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 35KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 12.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 82KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (09.05.2025) அன்று நடைபெற்றது.(PDF 30KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சி மையமாக ஸ்டார் அகாடமியினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி இறகு பந்து பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு சீருடைகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 71KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பலகிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார் – 01.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 25KB)
மேலும் பல