விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 21KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 29KB)
மேலும் பலமருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 26KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 24.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 173KB)
மேலும் பலதிடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025அரியலூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.(PDF 41KB)
மேலும் பலமாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுக்கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுக்கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 31KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 23.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 174KB)
மேலும் பலபிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025அரியலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 118KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டு மனு அளித்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 21KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். மீன்சுருட்டி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக்காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 18KB)
மேலும் பல