மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.06.2025 அன்று நடைபெற்றது. (PDF 85KB)
மேலும் பலமாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 88KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டம், மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பலஉடல் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025அரியலூர் மாவட்டத்தில் உடல் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. (PDF 20KB)
மேலும் பலஅடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆரம்ப விபத்து மேலாண்மை பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025அரியலூர் மாவட்டத்தில் அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆரம்ப விபத்து மேலாண்மை பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். (PDF 39KB)
மேலும் பலபோதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 99KB)
மேலும் பலமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 19KB) <
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 26.06.2025.
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 90KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 25.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 25.06.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 91KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவுள்ள முன்களப் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கல்.
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவுள்ள 80 முன்களப் பணியாளர்களுக்கு பணி ஆணையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 20KB)
மேலும் பல