மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவுள்ள முன்களப் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கல்.
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவுள்ள 80 முன்களப் பணியாளர்களுக்கு பணி ஆணையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 20KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.54.83 இலட்சம் மதிப்பீட்டில் 04 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 35KB)
மேலும் பலமுதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 83KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து மற்றும் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.46.92 இலட்சம் மதிப்பீட்டில் 04 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 32KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.47.42 இலட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 35KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 20.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 20KB)
மேலும் பலஎச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025அரியலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 28KB)
மேலும் பலமாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 38KB)
மேலும் பலபுதிய விரிவான மினி பஸ் சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டத்தில் புதிய விரிவான மினி பஸ் சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 27KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 16.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 88KB)
மேலும் பல