மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.564.44 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 33/11 கி.வோ. துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். (PDF 26KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.03.2026 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.23.93 கோடி மதிப்பீட்டில் 05 பணிகளை துவக்கி வைத்து, ரூ.5.49 கோடி மதிப்பீட்டில் 02 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 33KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்து தடமாற்றம் செய்தும், நகரப்பேருந்துகள் தடநீட்டிப்பு செய்தும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 28KB)

மேலும் பல

அரியலூர் பேருந்து நிலையம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் நகராட்சியில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்(PDF 27KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் மாவட்டத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 40KB)

மேலும் பல

தமிழ்நாடு – 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி! உங்க கனவ சொல்லுங்க புதுமையான திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 263KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் சாலைகள் தரம் உயர்த்தும் பணியினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 28KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 25KB)

மேலும் பல

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026

அரியலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 23KB)

மேலும் பல