மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டு மனு அளித்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 21KB)