பயனாளிக்கு பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிக்கு ரயத்துவாரி புஞ்சை நிலம் என வகைப்பாடு திருத்தம் செய்யப்பட்ட பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
(PDF 16KB)