மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2024
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் 23.08.2024 அன்று அவர்கள் தேளுர் அரசு உயர்நிலைப்பள்ளி கணினி அறையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால் உண்டான கரும்புகை மற்றும் அச்சத்தினால் மயக்கம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 195 KB)