மூடுக

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024
விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.(PDF 20KB)