பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2025
அரியலூர் மாவட்டம், தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிமிடெட் செந்துறை நக்கம்பாடி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 54KB)
