வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 29/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.(PDF 96KB)


