அரியலூர் மாவட்டத்தில் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 29/02/2024

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
(PDF 32KB)