பிராணிகள் கருத்தடை திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 16/06/2026
அரியலூர் மாவட்டத்தில் “பிராணிகள் கருத்தடை திட்டம்” செயல்படுத்திட நாய்களை மனிதாபிமான அடிப்படையில் பிடிப்பது குறித்த உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
(PDF 113KB)
