சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் – 15.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/08/2025

சுதந்திர தினவிழாவையொட்டி அஸ்தினாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 156 KB)