மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் – 24.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.02.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர். (PDF 22 KB)