நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம் செயல்படுத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 23/04/2025

அரியலூர் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின்கீழ் ஆளில்லா விமானம் வாயிலாக நில அளவை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.(PDF 203KB)