“நக்சா” திட்ட தொடக்க விழா – நில அளவைத் துறை
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2025

அரியலூர் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டார்.(PDF 20KB)