மூடுக

ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2022
ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனம்

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 20.03.2022 அன்று துவக்கி வைத்தார்கள்.(PDF 24 KB)