ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் – 15.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2024
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.10.2024 அன்று நடைபெற்றது .(PDF 40 KB)