மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி துவக்கி வைத்தல் – 24.05.2021
வெளியிடப்பட்ட தேதி : 24/05/2021

மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 24.05.2021 அன்று துவக்கி வைத்தார்கள். (PDF 31 KB)