மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2025

அரியலூர் மாவட்டத்தில் 596 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ரூ.46.11 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் , அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 59KB)