மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ஜெயங்கொண்டம் புதிய மின்வாரிய கோட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ஜெயங்கொண்டம் புதிய மின்வாரிய கோட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டார்.(PDF 33KB)