மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் – 11.10.2023
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2023
மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 11.10.2023 அன்று நடைபெற்றது. மேலும் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். (PDF 24 KB)


