அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025

அரியலூர் மாவட்டத்தில் அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(PDF 26KB)