புதிய பேருந்து வழித் தடம் துவக்கி வைப்பு – 09.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024

செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலம் அரியலூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை 09.02.2024 அன்று, மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 23 KB)