மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.06.2024
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.06.2024 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள், கவிதைப்போட்டியில் பங்குபெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கினார். (PDF 85 KB)