மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உணவினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 22KB)


