மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 48KB)
