மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
அரியலூர் மாவட்டத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 40KB)

