அரியலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2025

அரியலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 27KB)