கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
அரியலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.
(PDF 23KB)

