தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்வது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு – 02.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2023

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், 02.11.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (PDF 19 KB)