மூடுக

பெருந்திரள் பனை விதைகள் நடும் பணியில் சிறப்பாக களப்பணியாற்றி அரசு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
panai vithai plantation

அரியலூர் மாவட்டத்தில் பெருந்திரள் பனை விதைகள் நடும் பணியில் சிறப்பாக களப்பணியாற்றி வெற்றி இலக்கினை அடைய செய்த அரசு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 42KB)
panai vithai plantation