“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 1297 தனியார் கல்லூரி மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 158KB)

