மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவுள்ள முன்களப் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கல்.
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2025

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவுள்ள 80 முன்களப் பணியாளர்களுக்கு பணி ஆணையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 20KB)