• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் – 23.03.2021

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2021
ஆலோசனைக்கூட்டம்

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்து தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 23.03.2021 அன்று நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவும் நடைபெற்றது. (PDF 220 KB)

தற்செயல் தெறிவு