அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கைடயக்க கணினிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2024

அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 1274 ஆசிரியர்களுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் கைடயக்க கணினிகளை மற்றும் மாணாக்கர்களுக்கு விலையில்லா வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி மற்றும் புத்தகப் பைகளையும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.