உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பொய்யாதநல்லூர் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 19KB)
